கடவுளே
என் நாளை இனிய நாளாக அமைத்துக் கொடு
என் வேலையை சுலபமாக்கி கொடு
என் குடும்பத்தை செல்வ செழிப்போடு காப்பாற்று
என் வியாபாரத்தை பெருக்கு
நல்ல ஏமாளியை காட்டு
எனக்கு நல்ல படிப்பு சக்தியை கொடு
இன்றைய தேர்வில் வெற்றி பெற ஞாபக சக்தியை கொடு
ஒன்றுமே படிக்கவில்லை இருந்தும் தேர்ச்சி செய்ய வை
இன்று திருட நல்ல வீட்டைக் காட்டு
கொலை செய்து விட்டேன் போலீசிலிருந்து காப்பாற்று
என்னை அழகாக வை
என் முதலாளி என்னை திட்டாமல் இருக்க வை
அழகான பெண்ணைக் காட்டு காதலிக்க
மழையை கொடு
என் குழந்தையைக் காப்பாற்று
இன்று குடிப்பதற்கு வாங்கி கொடுக்க நல்ல நண்பனை காட்டு
கடன் கேட்காமல் இருக்க வை
என் பேப்பரை திருத்தும் வாத்திக்கு பாஸாக வைக்கும் மனதை கொடு
நல்ல வீடு வாங்க வேண்டும்
இது போன்ற வீடுகள் நிறைய வாங்க வேண்டும்
வாடகை கொடுப்பவர்களை ஒழங்காக கொடுக்க வை
வட்டிக்கு பணம் கொடுக்க நல்ல ஆளை காட்டு
கொடுத்த பணத்தை வசுலாக்கி கொடு
மனநிம்மதியை கொடு
சந்தோசத்தை மட்டும் கொடு
நோயிலிருந்து காப்பாற்று
ஒரு வேளை உணவுக்கு வழி செய் ஆண்டவா
நல்ல வேலைக்கு வழி கொடு
அழகான ஆண்குழந்தையை கொடு
பெண் குழந்தை வேண்டாம்
இந்த பெண்ணை கரை சேர்க்க வழி காட்டு
என் மகனுக்கு நல்ல புத்தியை கொடு
நல்ல நண்பர்களை காட்டு
எடுத்த காரியத்தில் வெற்றி கொடு
நினைத்தக் காரியம் நிறைவேற்று
விபத்திலிருந்து காப்பாற்று
இன்னும்
இன்னும்
இன்னும்
முறையீடுகள் எதற்காக ?
எல்லாம் நிறைவேறி விடுகிறதா ?
குறிப்பு வேண்டுதல்களில் இட ஒதுக்கீடு கிடையாது.....
என் நாளை இனிய நாளாக அமைத்துக் கொடு
என் வேலையை சுலபமாக்கி கொடு
என் குடும்பத்தை செல்வ செழிப்போடு காப்பாற்று
என் வியாபாரத்தை பெருக்கு
நல்ல ஏமாளியை காட்டு
எனக்கு நல்ல படிப்பு சக்தியை கொடு
இன்றைய தேர்வில் வெற்றி பெற ஞாபக சக்தியை கொடு
ஒன்றுமே படிக்கவில்லை இருந்தும் தேர்ச்சி செய்ய வை
இன்று திருட நல்ல வீட்டைக் காட்டு
கொலை செய்து விட்டேன் போலீசிலிருந்து காப்பாற்று
என்னை அழகாக வை
என் முதலாளி என்னை திட்டாமல் இருக்க வை
அழகான பெண்ணைக் காட்டு காதலிக்க
மழையை கொடு
என் குழந்தையைக் காப்பாற்று
இன்று குடிப்பதற்கு வாங்கி கொடுக்க நல்ல நண்பனை காட்டு
கடன் கேட்காமல் இருக்க வை
என் பேப்பரை திருத்தும் வாத்திக்கு பாஸாக வைக்கும் மனதை கொடு
நல்ல வீடு வாங்க வேண்டும்
இது போன்ற வீடுகள் நிறைய வாங்க வேண்டும்
வாடகை கொடுப்பவர்களை ஒழங்காக கொடுக்க வை
வட்டிக்கு பணம் கொடுக்க நல்ல ஆளை காட்டு
கொடுத்த பணத்தை வசுலாக்கி கொடு
மனநிம்மதியை கொடு
சந்தோசத்தை மட்டும் கொடு
நோயிலிருந்து காப்பாற்று
ஒரு வேளை உணவுக்கு வழி செய் ஆண்டவா
நல்ல வேலைக்கு வழி கொடு
அழகான ஆண்குழந்தையை கொடு
பெண் குழந்தை வேண்டாம்
இந்த பெண்ணை கரை சேர்க்க வழி காட்டு
என் மகனுக்கு நல்ல புத்தியை கொடு
நல்ல நண்பர்களை காட்டு
எடுத்த காரியத்தில் வெற்றி கொடு
நினைத்தக் காரியம் நிறைவேற்று
விபத்திலிருந்து காப்பாற்று
இன்னும்
இன்னும்
இன்னும்
முறையீடுகள் எதற்காக ?
எல்லாம் நிறைவேறி விடுகிறதா ?
குறிப்பு வேண்டுதல்களில் இட ஒதுக்கீடு கிடையாது.....
No comments:
Post a Comment